திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஜாமுதீன் சென்னையில் கைது….

சென்னை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பான வழக்கில்,  முக்கிய குற்றவாளி நிஜாமுதின் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 4 ஏடிஎஎம்ங்கள் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டன. அதன்படி,   திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தைக்கொண்டு, வெடித்து எடுத்து, கொள்ளையடித்துச் சென்றனர். மொத்தம் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600 கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.