மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. கார்த்திக், பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.