ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் நானோ டிஏபி உரத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி..!!

டெல்லி: ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் நானோ டிஏபி உரத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதால் விவசாயிகள் பயனடைவர் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.