தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.8,200 கோடிவழங்குகிறது உலக வங்கி…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.8,200 கோடியை உலக வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கொரோனா பேரழிவுக்கு பிறகு, நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிடன்றன. இதற்காகவே, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தை 2021 அக்டேர்பர் மாதம் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் வாயிலாக, நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.