சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு…

சேலம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் ரெட்டிப்பட்டி நகரமலை அடிவாரத்தை சேர்ந்தவர் தெய்வராணி. இவர் சேலம் பெரியார் பலைக்கழகத்தில்  1998-ம் ஆண்டில் தேர்வு கட்டுப்பாட்டு பிரிவில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். ஆனால், பின்னர் 2022ல் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2002ல் தினக்கூலி வேலை எனக் கூறி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.