ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம்: பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம் என பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 4 மாதங்களாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.