விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் திருடியதாக முதியவர் அடித்து கொல்லப்பட்டார். முதியவர் மாரிமுத்துவை அடித்துக் கொலை செய்ததாக கோகுல், பேச்சுமுத்து ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் திருடியதாக முதியவர் அடித்து கொல்லப்பட்டார். முதியவர் மாரிமுத்துவை அடித்துக் கொலை செய்ததாக கோகுல், பேச்சுமுத்து ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.