ராமநாதபுரம்: பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ராமநாதபுரம்: பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.