சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அருணா கிராமத்தில் உள்ள தனது விளைநிலத்தில் வெள்ளரிக்காய் அறுத்துக் கொண்டிருந்த குழந்தையன் மின்னல் தாக்கி பலியானார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அருணா கிராமத்தில் உள்ள தனது விளைநிலத்தில் வெள்ளரிக்காய் அறுத்துக் கொண்டிருந்த குழந்தையன் மின்னல் தாக்கி பலியானார்.