நாகதாசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது

தருமபுரி: நாகதாசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.