நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கடைகள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உத்தரவை நிறைவேற்றாதது குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம் தர நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.