31ம் தேதி, திமுக சார்பில் 'தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்' நடைபெறும் என அறிவிப்பு!

சென்னை: 31ம் தேதி, திமுக சார்பில் ‘தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.