தமிழக அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் செலுத்தவேண்டிய வாடகை பாக்கி ரூ. 730 கோடி… ஒரு மாதத்தில் செலுத்த நீதிமன்றம் உத்தரவு…

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்தும்படி ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு 99 ஆண்டுகள் குத்தைகைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், 1970 டிச.18-ம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.