4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி

அகமதாபாத்: ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் இன்று தொடங்கிய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சிஸ் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை … Read more

செங்கல்பட்டில் தாட்கோ மூலம் துரித மின் இணைப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகள் துரித மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலமாக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்தார். கடந்த ஆண்டு மானிய கோரிக்கையின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் அறிவித்தார். இத்திட்டத்தில், மின்மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900, பழங்குடியினருக்கு 100 … Read more

குடியரசு துணைத்தலைவருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருடன் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு மேற்கொண்டார்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு; நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் வியூகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ெதாடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பிரதமர் … Read more

“ஒவ்வொரு தேர்தலும் அக்னி பரீட்சை”: தேர்தல் கமிஷனர்| ECI chief Rajiv Kumar says it gives ‘Agnipariksha’ in every election

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: ”சட்டசபை தேர்தல்கள், லோக்சபாவுக்கு பல தேர்தல்கள் நடத்தி இருந்தாலும், ஒவ்வொரு தேர்தலும், ஆணையத்திற்கு அக்னி பரீட்சையாக அமைகிறது”, என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமாரிடம் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ராஜிவ் குமார் கூறியதாவது: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களை சேர்த்து 400 சட்டசபை … Read more

பத்து தல படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடிய மகன் அமீன்!

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் 13ம் தேதியான நாளை மாலை 6 மணிக்கு பத்து தல படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவிருக்கா என்று தொடங்கும் அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் பின்னணி … Read more

தண்டி யாத்திரை ஆண்டு விழா; மகாத்மா காந்திக்கு மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

தண்டி யாத்திரை ஆண்டு விழா; மகாத்மா காந்திக்கு மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை Source link

பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து!

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி : தேர்வு பற்றி கவலை வேண்டாம், பயமும் வேண்டாம். இது இன்னொரு தேர்வு, அவ்வளவுதான். அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும். எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள். உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மன உறுதியும் … Read more

தெலங்கானா முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!

உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ஹைதராபாத் ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு, சி.டி. மற்றும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. … Read more

மோடி நிகழ்ச்சியில் சிறுவனை அனுமதிக்காத காவலர்கள்!!

கர்நாடகா மாநிலம் வந்திருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுவன் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததால் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பிரதமர் பயணிப்பது, நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது அதிகரித்து வருகிறது. இன்று 6ஆவது முறையாக கர்நாடகா வந்த பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டியா, தார்வாடில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரூ.16 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.8,480 … Read more