பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் 4 ராணுவ வீரர்கள் பலி…

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை 4:30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த ராணுவ முகாமில் இருந்து இன்சாஸ் ரக துப்பாக்கியும் 28 தோட்டங்களும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சாதாரண உடையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது பயங்கரவாத தாக்குதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.