உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இடிந்து விழுந்த அருங்காட்சியகத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்ணை போராடி மீட்ட மீட்புக் குழுவினர்..!

உக்ரைனில், ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இடிந்து விழுந்த அருங்காட்சியகத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்ணை போலீசாரும் மீட்புக் குழுவினரும் போராடி மீட்டனர்.

குபியன்ஸ்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தின் மீது S-300 ரக ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.