கரூர் நகரில் வருமான வரி சோதனை நடக்கும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைப்பு

கரூர் கரூர் நகரில் வருமான வரிச் சோதனை நடக்கும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் நடந்து வருகிறது. இதற்கான காரணம் வெளியாகவில்லை. இன்று காலை 7 மணி முதல் வருமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.