கொரோனா வீடியோ வெளியிட்டவரை 3 ஆண்டுகளுக்கு பின் விடுவித்த சீனா?| China released the person who released the Corona video after 3 years?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்காங்: சீனாவில் கொரோனா பெருந்தொற்றின் கோர தாண்டவம் குறித்து சமூக வலைதளங்களில், ‘வீடியோ’ வெளியிட்டு வந்த நிலையில், திடீரென காணாமல் போன நபரை, மூன்றாண்டுகளுக்கு பின் போலீசார் விடுவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவின், ஹூபாய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், 2019 டிச., மாதம் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. ஆரம்பத்தில் சீனாவின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகவிடாமல் அந்நாட்டு அரசு பல … Read more

ஆதி புருஷ் மோஷன் போஸ்ட்டர் வெளியீடு

‘மா சீதா நவமி’யை கொண்டாடும் வகையில், ‘ராம் சியா ராம்’ எனும் பக்தி உணர்வு மிக்க முன்னோட்ட இசையுடன் நடிகை கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவரான சீதா தேவியின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் ‘மா சீதா நவமி’ என கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘ஆதி புருஷ்’ படக் குழுவினர், சீதா தேவியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், … Read more

Hero Scooter on-Road Price TamilNadu and features – ஹீரோ ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் மே

நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களின் என்ஜின், சிறப்பம்சங்கள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். ஹீரோ நிறுவனம் 110cc சந்தையில் மேஸ்ட்ரோ எட்ஜ், பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக், ஜூம் 110 , மற்றும் 125cc சந்தையில் டெஸ்ட்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகிய 5 மாடல்கள் விற்பனை செய்ய உள்ளது. Table of Contents 2023 Hero Mastero … Read more

தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடிய சமூக சக்தியாக உள்ளனர். வரலாறு நெடுகிலும் நாம் எதிர்கொண்ட மற்றும் வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு உழைக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மே தினத்தை கொண்டாடும் நேரத்தில், நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்ததால், அனைவரும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சவாலான காலங்களில் பொருளாதாரத்தை … Read more

#BREAKING || 12 மணி நேர வேலை மசோதா வாபஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  அவருடன் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மே தினத்தை ஒட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் … Read more

உ.பி பெண் ஒருவர் தன் குழந்தைக்கு மான் கீ பாத் என பெயர் சூட்டினார்..!!

பிரதமர் மோடியின் மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியின் 100-வது பகுதி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வராத சாதனையாளர்கள், செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் என்று பலதரப்பினரையும் அடையாளம் கண்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி பிரதமர் மோடி அவர்களை கவுரவித்து வருகிறார். அவ்வாறு பாராட்டப்பட்டவர்களில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்கெரி மாவட்டத்தை சேர்ந்த பூனம் என்ற பெண்ணும் ஒருவர். இவர் கழிவு வாழைத் தண்டுகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து வருகிறார். இதன் … Read more

மே 01 முதல் ஷீரடி கோவில் மூடப்படுகிறதா ? கோவில் நிர்வாகம் சொல்வதென்ன ?

மராட்டிய மாநிலம் அகமதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கான பாதுகாப்பை இனி மத்திய தொழிலக பாதுகாப்பு படை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சாய்பாபா கோவில் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் என தகவல்கள் பரவ … Read more

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்… வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் – அண்ணன், தம்பி உட்பட 5 பேர் கைது

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை மெடிக்கல் சென்டர் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி காலை, வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மாணவி, இரவு வெகுநேரமாகியும் திரும்பவில்லை. கைது பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மாணவியின் தந்தை புகாரின்படி சூரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து, மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், மறுநாள் (26-ம் தேதி) இரவு … Read more

மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலம்: பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாலகமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சந்நிதியிலுள்ள 6 கால் பீடத்தில் இரவு 7.30 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்கள் இழைத்த செங்கோலை வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. … Read more