VidaaMuyarchi: மீண்டும் 'அந்த' செண்டிமென்ட்டை கையிலெடுத்த ஏகே: நள்ளிரவில் வெளியான அதிரடி அறிவிப்பு.!

ஒரு வழியாக அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் ஒவ்வொரு பட வெளியீட்டையும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்பு தலைப்புடன் வெளியாகியுள்ளது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் கடந்த பொங்கலன்று அஜித் நடிப்பில் … Read more

பெண் வேடமிட்டு வந்த கொள்ளையனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

பொகவந்தலாவை ஆரியபுர காலனி வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகளை திருட பெண் வேடமிட்டு வந்த நபர் பிடிபட்டுள்ளார். குறித்த வீட்டில் வசிக்கும் இல்லத்தரசி சண்டையிட்டு அந்த நபர் கொண்டு வந்த இரண்டு கத்திகளையும் கைப்பற்றியுள்ளார். நேற்றைய தினம்  (30.04.2023) அதிகாலை 1.30 மணியளவில் வீட்டிலுள்ள நாய் குரைத்த நிலையில், வீட்டினுள் இருந்த பெண் வெளியே வந்து பார்த்துள்ளார். அங்கு புர்கா அணிந்து வந்த நபருடன் இந்த பெண் மல்லுக்கட்டிய போது புர்கா கீழே விழுந்துள்ளது. புர்காவை கழற்றிய பின், … Read more

இவ்வளவு சீக்கிரம் ஓடிடியில் வெளியாகிறதா பொன்னியின் செல்வன் 2? ரிலீஸ் தேதி இதோ!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  

அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது – இயக்குனர் அமீர்!

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழர்கள் மீதும், தமிழ் தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்ட நபர் கிடையாது என்று தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் சுல்தான் கரூரில் பேட்டி.  

“இனி திருமணமாகாத பெண்களும் குழந்தை பெறலாம்”… பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு புது அறிவிப்பு!

சீனாவில் திருமணம் ஆகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. இருப்பினும், குழந்தை பராமரிப்பு செலவு, கல்வி செலவு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்கள் சீனர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள … Read more

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய … Read more

ஸ்பெயினில் நடுவானில் மோதிக்கொண்ட 2 விமானங்கள்: 4 பேர் வரை உயிரிழப்பு

ஸ்பெயினில் உள்ள ஏரோட்ரோம் அருகே 2 அல்ட்ரா லைட் விமானங்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் வரை கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானங்கள் மோதல் வடகிழக்கு ஸ்பெயினின் ஏரோட்ரோம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரண்டு அல்ட்ரா லைட் விமானங்கள் வானில் மோதிக் கொண்டதை அடுத்து நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளனர். விமானங்கள் விபத்துக்குள்ளானதை பார்த்த சாட்சி ஒன்று எழுப்பி எச்சரிக்கையை தொடர்ந்து, பிராந்திய அரசாங்க அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  AFP முதல் விமானம் பார்சிலோனாவின் வடக்கு … Read more

சூடானுக்கு 8 டன் மருந்து பொருட்கள் அனுப்பிய சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

போர்ட், சூடான் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வரும் சூடானுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 8 டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது கடந்த சில நாட்களாக சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடும் மோதல் நடைபெறுவது தெரிந்ததே.    இந்த மோதல் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கியது.  இந்த மோதலில் பல உலக நாடுகள் சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த உள்நாட்டு போர் காரணமாக சூடான் … Read more

சிரஞ்சீவியுடன் நடனமாட அதிக சம்பளம் கேட்ட ஸ்ரேயா!

திருமணம், குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஸ்ரேயா. அதோடு திருமணத்திற்கு முன்பு நடித்ததை போலவே இப்போதும் கிளாமராக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரேயா. இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் போலா சங்கர் என்ற படத்தில் அவரை ஒரு பாடலுக்கு நடனமாட படக்குழு அணுகியிருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கே கதாநாயகியாக நடிப்பதற்கு வாங்கும் அளவுக்கு அவர் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் … Read more