சொர்ணாக்காவை மிஞ்சிய டாப் 5 வில்லி நடிகைகள்.. ரொமான்ஸ் மட்டுமில்ல வில்லத்தனமும் வரும்!

சென்னை : ஒரு திரைப்படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாகும். அதுவும், படத்திற்கு வில்லி இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம் படம் ஹிட்டுத்தான். ஆண்கள் தான் வில்லனாக நடிக்க முடியுமா, பெண்களும் கலக்குவோம் என்று பல நடிகைகளும் போட்டி போட்டி வில்லியாக மிரட்டி வருகின்றனர். அந்த வகையில் வில்லி கதாபாத்திரத்தில் படுபயங்கரமாக நடித்து அலப்பறை கொடுத்த ஐந்து சிறந்த வில்லி நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாமா? ரம்யா கிருஷ்ணன் … Read more

May Day Wishes 2023: தொழிலாளர்களுக்கு வாழ்த்து கூற வாட்ஸ் அப் மெசேஜ்கள், படங்கள் இங்கே!

May Day Wishes 2023: தொழிலாளர்களுக்கு வாழ்த்து கூற வாட்ஸ் அப் மெசேஜ்கள், படங்கள் இங்கே! Source link

#தமிழ்நாடு | சரக்கு கேட்ட மனைவி! போட்டு தள்ளி குழிதோண்டி புதைத்த கணவன்!

கும்முடி பூண்டி அருகே தனக்கு மது வாங்கி மது வாங்கித் தரவில்லை என்று தகராறு செய்த மனைவியை கணவனே அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்பிடு பூண்டி அருகே கரடிப்புத்தூர் தனியார் மாந்தோப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. கடந்த 27ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் லட்சுமியின் கணவன் தர்மையாவை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் … Read more

திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசம் அண்டாவுக்குள் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்து உள்ள அத்திப்பட்டு புது நகரில் வசித்து வருபவர் வேணு. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் சதீஷ் (20), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் … Read more

நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்கள் – முதல்வர், தலைவர்கள் ‘மே தின’ வாழ்த்து

சென்னை: மே தினத்தையொட்டி, தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே தினத்தில், நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள். திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத் திட்டங்களை அக்கறையுடன் நிறைவேற்றி, தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் ஏற்பட அயராது பாடுபட்டு வருகிறோம். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், … Read more

பஞ்சாப் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று காலை விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 சிறுவர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, போலீஸார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவக் குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் (என்டிஆர்எஃப்) முகாம் … Read more

திமுக: என்ன திமிரா உங்களுக்கு.. கேள்வி கேட்டா கொல்லுவீங்களோ.. எச்சரிக்கும் பாஜக.!

அதிகாரத் திமிரில் திமுகவினர் செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. லாரி சென்றதில் இடிந்து விழுந்த பாலம் குறித்து பேசுவதற்கு அ.தி‌.மு.க- பா.ஜ.க போராட்டம்! இது குறித்து தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘திருக்கழுக்குன்றத்தில் நடு ரோட்டில் மசூதி தெருவை சேர்ந்த சர்புதீன் என்பவரை வெறிபிடித்த காட்டுமிராண்டி கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. திருக்கழுக்குன்றம் 10 வது வார்டு, திமுகவின் கவுன்சிலர் ‘தெளலத் பீவி’ குடும்பத்தினர் தான் இப்படுகொலையின் பின்னணியில் … Read more

கைத்துப்பாக்கியுடன் சுற்றிதிரியும் உக்ரைன் ஜனாதிபதி! வெளியான காரணம்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தன்னுடன் கைத்துப்பாக்கியொன்றினை வைத்துக்கொண்டு சுற்றிதிரிவதாக வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்துள்ளார். ரஷ்ய படைகளின் வான்வழி தாக்குதலில் உக்ரைனியர்கள் 25 பேர் உயிரிழந்த நிலையில், செய்தி சேவையொன்றுக்கு ஜெலன்ஸ்கி வழங்கிய பேட்டியில் அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது ரஷ்ய படைகளிடம் சிறைபிடிக்கப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்துக்கொள்வீர்களா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியையும் அவர் நிராகரித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கைத்துப்பாக்கியை வைத்து எப்படி சுட வேண்டும் என எனக்கு நன்றாக தெரியும். உக்ரைனின் … Read more

எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில் ஒரே நாளில் 2 பதக்கங்களைத் தட்டிச்சென்ற உக்ரைன் நாட்டு வீரர்!

எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில், உக்ரைன் வீரர் இலியா கோவ்டன் ஒரே நாளில் 2 பதக்கங்களை தட்டிச்சென்றார். தரையில் நடத்தப்படும் ஜிம்னாஸ்டிக்கில் முதலிடம் பிடித்த இலியா கோவ்டன், பார் மீது நிகழ்த்தப்படும் பொம்மெல் ஹார்ஸ் ஜிம்னாஸ்டிகில் மூன்றாம் இடம் பிடித்தார். Source link