லண்டன் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் போது இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனால் நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தமது அலுவலகத்தை அவர் தவறாகப் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தச் […]
