ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜான்சி என்ற மோப்பநாய் உடன் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜான்சி என்ற மோப்பநாய் உடன் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.