சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செந்தில் பாலாஜியின் அறுவைசிகிச்சையை நடத்த முடியுமா என அமைச்சர் சுப்ரமணியன் வினா எழுப்பி உள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர், ”இன்று தமிழ்நாட்டில் 103 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் 11 இடங்களிலும், மதுரையில் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் ஒவ்வொரு முகாமிலும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முகாமில் ரத்த அழுத்தம், […]
The post நேரு விளையாட்டரங்கில் செந்தில் பாலாஜியின் ஆபரேஷன் நடத்த.முடியுமா? அமைச்சர் கேள்வி first appeared on www.patrikai.com.