ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை – அமைச்சரவைப் பேச்சாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் 06 வருடங்கள் நீடிப்பதற்கான எந்தவித ஏற்பாடும்; இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.