தமிழகத்தில் தொடங்கிய பருவ மழை? தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுக்கா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.