ஒடிஷா ரயில் விபத்து… 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது CBI!

ஒடிஷாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்தில் சிக்கியதில் சுமார்  290 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.