சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 5ஆயிரம் கோயில்கள் திருப்பணி செய்வதற்கான மானியம் வழங்கியதுடன் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். பின்னர், பெண்களுக்கு ஆட்டோ ரிக்சா மானியம் தொகையான ரூ.1 லட்சடம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். முதலில், 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் […]
The post 5ஆயிரம் கோயில்கள் திருப்பணி – பெண்களுக்கு ஆட்டோ ரிக்சா மானியம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்… first appeared on www.patrikai.com.