பாங்காக் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ப்ரயுத் சான் ஓச்சா கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றினார். கடந்த 9 ஆண்டுகளாக இவர் தாய்லாந்து பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார். கடந்த 2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சி முதலிடம் பிடித்தது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 5-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் அரசியலில் இருந்து […]
The post தாய்லாந்து பிரதமர் அரசியலில் இருந்து விலகல் first appeared on www.patrikai.com.