நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.   இன்றைய நாள் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனவே சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். எதிர்க்கட்சிகள் இதனை நிராகரித்தன. பிரதமர் மோடி மணிப்பூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.