ஹரியானா வன்முறை.. நூ மாவட்ட எஸ்பி இடமாற்றம்.. பாய்ந்த அதிரடி நடவடிக்கை! சாட்டையை சுழற்றிய மாநில அரசு

சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக நூ மாவட்ட எஸ்பி வருண் சிங்லா மீது அதிரடியாக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை பணியிடமாற்றம் செய்துள்ள மாநில அரசுக்கு புதிதாக அந்த மாவட்டத்துக்கு ‛எக்ஸ்பர்ட்’ ஒருவரை நியமனம் செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் தான் நூ
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.