திருகோணமலை விவசாய நிலங்களை பார்வையிட்டு சேருநுவர, காவந்திஸ்ஸபுர கிராமத்தில் வயல் வெளியில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் பிரதமர் (05) கலந்துரையாடியுள்ளார்.