சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் தொடர்ந்து பல ஆண்டுகள் காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். வாடகைத்தான் முறை மூலம் இவர்கள் இருவரும், இரு குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அவர்களது பெயர்களையும் சமீபத்தில் அறிவித்தனர். நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக தமிழ், இந்தியில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன. தற்போது ஜவான் படம்மூலம்
