டில்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடு முழுவதும் 10000 புதிய மின் பேருந்துகளை அறிமுகம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ‘பிரதமரின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 57 ஆயிரத்து 613 […]
