மிரண்டுபோன மோடி.. தென்னாப்பிரிக்காவில் ஒலித்த “வந்தே மாதம்”! ஜொஹன்னஸ்பெர்கில் இந்தியர்கள் ஆரவாரம்

ஜொஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை வந்தே மாதரம் என முழக்கமிட்டு இந்தியர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. 2019 ஆம் ஆண்டு கொரானா பரவலுக்கு பிறகு நேரில் நடைபெறும் முதல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.