வரும் 18 ஆம் தேதி திருப்பதியில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி வரும் 18 ஆம் தேதி திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழால் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.பிரம்மா  அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுப் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதமாக 9 நாட்கள் உற்சவத்தை நடத்தினார். இது பிரம்ம தேவர் நடத்திய உற்சவம் என்பதால் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரமோற்சவம் என்று அழைக்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.