டில்லி பயங்கர வாத செயல்களைப் பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே இந்தியா இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். =இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை 2023, முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. பிசிசிஐ, இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததையடுத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெற்றன. இதற்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு போட்டியில் கடைசியாக 2012 – 2013ல் விளையாடியது. பிறகு, இரு நாடுகளும் ஐசிசி […]
