உடுப்பி: துபாயில் இருந்து திரும்பிய மகன், வாடிக்கையாளரைப் போல் அம்மாவிடம் மீன் வாங்கி சேட்டை செய்த நெகிழ்ச்சி வீடியோ

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் ஒருவர் மீன் விற்கும் தனது தாயிடம் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல சென்று ஆச்சரியமூட்டினார். கர்நாடக மாநிலம் உடுப்பியை அடுத்த கங்கொல்லியைச் சேர்ந்தவர் ரோஹித் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் சென்ற அவர் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளார். தான் வரும் தகவலை ரகசியமாக வைத்திருந்த ரோஹித் தனது பெற்றோரை ஆச்சரியப்படுத்த திட்டமிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலை ஒட்டிய கரையோர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.