துபாயில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் பயணிக்கு உடல்நலக்குறைவு பாகிஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கியது…

துபாயில் இருந்து சனிக்கிழமையன்று அம்ரிஸ்தர் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் கராச்சியில் அவரசமாக தரையிறக்கப்பட்டது. பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக ஊழியர்கள் விமானியிடம் தெரிவித்ததை அடுத்து அருகில் உள்ள கராச்சி சர்வதேச விமான நிலையத்தை தொடர்புகொண்ட விமானிக்கு அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து விமான நிலைய மருத்துவர்கள் குழு அந்த பயணியை பரிசோதித்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொண்டனர். சிகிச்சைக்குப் பின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.