மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது : ஜோ பைடன்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஹமாஸ் குழுவினரை முழுவதுமாக வேரறுப்பதன் மூலமே பாலஸ்தீனம் அமைவதற்கான வழி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காசா பகுதியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ள நிலையில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. மேலும், மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் காசா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.