5.3 ரிக்டர் அளவில் நேபாளத்தில் நில நடுக்கம்

காத்மண்டு  இன்று காலை நேபாளத்தில் 5,3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.24 மணி அளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இது ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிருப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்த நில நடுக்கம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி, அச்சாம், பஜுரா மற்றும் சூடூர் பச்சிம் மாகாணத்திற்கு உட்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.