டெல் அவிவ்: இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி திடீரென ஹமாஸ் படையினர் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலை முன்கூட்டியே கணித்து தடுக்க தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்கள் வந்த நிலையில், தற்போது அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார்.
Source Link
