Crime: அதிமுக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்! அதிர வைத்த வாக்குமூலம்!

Tamil Nadu Crime News: நெல்லை அருகே உள்ள கொங்கந்தான் பாறை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஜெயசிங் மரியராஜ் கொலை சம்பத்தில் உண்மை வெளிவந்தது. குற்றவாளி கைது. கொலை வழக்கில் போலீசார் மேற்கொண்ட விசாரணை என்ன? கொலையாளி சிக்கியது எப்படி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.