முதல்வர் உதவித் தொகை பெற முழுநேர அராய்ச்சி படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை’ தமிழகத்தில் உள்ள முழுநேர ஆராய்ச்சி மாணவர்கள் முதல்வர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் தமிழக முதல்வரால் தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கலை, மனித நேயம் (ம) சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் ஆராய்ச்சி ஊக்கத்தொகை முதல் இரண்டாண்டுகளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.