அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம்.

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம். சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த இலிங்கம் மண்ணில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.