இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸை சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாக்கி அழுகுனி ஆட்டம் ஆடிய பங்களாதேஷ்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸ் அவுட்டான முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இலங்கை அணியின் ஸ்கோர் 135 ஆக இருக்கும் போது நான்காவது விக்கெட்டுக்கு அசலங்கா உடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த சமரவிக்ரம 24.2 வது ஓவரில் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து விளையாட வந்த அஞ்செலோ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.