டில்லி இரண்டாம் முறையாக ஏர் இந்திய நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் டி ஜி சி டி அதிகாரிகள் கொச்சி, தில்லி, பெங்களூரு விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விமானங்களைத் தாமதமாக இயக்குதல், விமானங்கள் ரத்து செய்யப்படுதல், விமான பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத இருக்கைகளில் பயணித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதிருத்தல் என ஏர் இந்தியா நிறுவனம் மீது புகார்கள் கூறப்பட்டது. கடந்த நவம்பர் […]
