கோவில் சொத்துக்களை திருடுவதாக மத்திய அமைச்சர் அவதூறு பரப்புகிறார்! சேகர்பாபு

சென்னை: கோவில் சொத்துக்களை திருடுவதாக மத்திய அமைச்சர்  அறநிலையத்துறை மிது அவதூறு பரப்புகிறார் என தமிழ்நாடு அமைச்சர்  சேகர்பாபு கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு  இன்று செய்தியாளளை சந்திதார். அப்போது,   திமுக ஆட்சியில் அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. பரம்பரை அறங்காவலர்கள் கோவில் சொத்துகளை தவறாக பயன்படுத்தியதால், இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. 48 முதுநிலை கோவில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமராக்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.