நெல்லையில் பரபரப்பு: மாநகராட்சி மேயர், ஆணையரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா…

நெல்லை:  நெல்லை மாநகராட்சியில் மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இன்று  மேயர், ஆணையரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் உள்பட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது   வார்டுகளில் எந்த பணிகளும் நடைபெற மேயர், ஆணையர் ஒத்துழைக்கவில்லை என்றும்,  மக்கள் பணிகள் நடைபெறாததால்  தங்கள் மீது  மக்கள் கோபத்தில் உள்ளனர் என்று குற்றம் சாட்டி உள்ளனர். நெல்லை மாநகராட்சி திமுக கைவசம் உள்ளது. மொத்தமுள்ளஎ   55 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளை திமுக கைப்பறியதால், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.