Ameer – கார்த்தி Vs அமீர் பஞ்சாயத்து.. என்னதான் நடந்தது?.. டாப் சீக்ரெட்டை சொன்ன பத்திரிகையாளர்

சென்னை: Ameer (அமீர்) கார்த்திக்கும் அமீருக்கும் நடந்த பஞ்சாயத்து குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் ராம் படத்தை தயாரித்து இயக்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.