சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்கும் வகையில் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மன்சூர் அலிகானின் சர்ச்சை
